செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை
சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரம்…