Tag: செங்கல்பட்டு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரம்…

திங்கட்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிலைய விடுமுறை

செங்கல்பட்டு கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை புகாருக்கான உதவி எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு’ செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை குறித்த புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து…

தொடர் மழையால்  முழு கொள்ளளவை எட்டிய 104 ஏரிகள்

சென்னை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் மூழு கொள்ளளவை எட்டி உள்ளன. தலைநகர் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி,…

முழுமையாக நிரம்பிய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கன மழையால் சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்ச்புரம் மாவட்டத்தில் உள ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று…

செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை…

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர் கொடூரக் கொலை

செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன்…

இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கும்

சென்னை இன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தில் பல இடங்களில் நேற்று…

தோளில் பாம்புடன் மது வாங்க வந்தவர் :  செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு செங்கல்பட்டு நகரில் ஒருவர் பாம்பை தோளில் போட்டுக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் பழைய…

கள்ளச்சாராயம் விற்றவருக்கே ரூ.50 ஆயிரம் இழப்பீடா? : எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை கள்ளச்சாராயம் விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.50000 இழப்பீடு வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன செங்கல்பட்டு மாவட்டத்தில் அமாவாசை என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாக வழக்கு பதிவு…