சிறையில் 155வது நாளாக அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு…
சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இன்றுடன் 155வது நாளாக இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் 2024…