Tag: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கவுரி பதவியேற்பு

ஆட்சியாளர்களுக்கு ஏற்ப விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்…

சென்னை: அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையான விஜிலென்ஸ்…

நெல் பயிர்களை அழித்த என்.எல்.சியின் நடவடிக்கையை கண்டு கண்ணீர்விட்டதாக நீதிபதி வேதனை….

சென்னை: நெய்வேலியில் என்எல்சிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் விவசாயிகள் பயிர்கள் செய்திருந்த நிலையில், அதை தமிழ்நாடு அரசு காவல்துறை உதவியுடன் பொக்லைன் கொண்டு அழித்து கால்வாய் தோண்டிய…

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 பேர் உள்பட 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் உள்பட 4 நீதிபதிகள் நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2 வழக்கறிஞர்கள் பெயர்கள்…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி மற்றும் 4 பேர் பதவி ஏற்றனர்…

சென்னை: மெட்ரோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி பொறுப்பு ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…