Tag: சென்னை மாநகராட்சி

ரூ.10.37 கோடி வரி பாக்கி: சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியது சென்னை மாநகராட்சி…

சென்னை: மத்தியஅரசு அலுவலகமான சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் ரூ.10.37 கோடி வரி பாக்கிக்காக, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அனுமதி பெறாத கட்டிடங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அனுமதி பெறாத கட்டிங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.…

ரூ. 200கோடி நிலுவை சொத்து வரி வசூல்! சென்னை மாநகராட்சிஆணையர் தகவல்…

சென்னை: மாநகராட்சியில் நிலுவையில் இருந்த ₹200கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் சொத்து வரி…

ரூ.4000 கோடி என்னாச்சு? மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிட மாநகராட்சி முடிவு

சென்னை: ரூ.4000 கோடி என்னாச்சு என கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக, சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.…

புயல் எதிரொலி: சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு..

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலைமை மையம் எச்சரித்துள்ளதன் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்காக்களை மூட மாநகராட்சி…

சென்னையில் நாய் தொல்லை அதிகரிப்பு: நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை தொடங்கியது மாநகராட்சி…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி…

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்..!

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். இதுவரை சொத்துவரி செலுத்தாதவர்கள் இன்றே செலுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும்…

ஒரே ஆண்டுக்குள் 5வது முறை: சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு!

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,857 கி. மீ., நீளமுள்ள, 10,628 சாலைகள், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு…

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேயர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை…

சென்னை: வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் அனைத்து துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை…

சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், அந்த ஊராட்சிகளுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்பு…