ரூ.10.37 கோடி வரி பாக்கி: சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியது சென்னை மாநகராட்சி…
சென்னை: மத்தியஅரசு அலுவலகமான சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் ரூ.10.37 கோடி வரி பாக்கிக்காக, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…