தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டரில் சோதனை செய்யுமா? : மம்தா கேள்வி
அலிபுர்துவார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா எனக் கேட்டுள்ளார் . நாடெங்கும் வரும் 19 ஆம்…
அலிபுர்துவார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா எனக் கேட்டுள்ளார் . நாடெங்கும் வரும் 19 ஆம்…
திருச்சி தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்…
ஊட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற…
சென்னை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக வேட்பாளர்கள் இடத்திலும் சோதனை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளார் அரசியல்…
சென்னை தமிழகத்தில் சென்னை,கோவை திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. பிறநாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனர் என…
டில்லி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.)…
சென்னை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராஜ எ.வ.வேலு பதவியில்…
சென்னை இன்று அவசரநிலை, பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்தின் சோதனை நடைபெற உள்ளது. இன்று தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய…
சென்னை ஏற்கனவே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக மாவட்டச் செயலர் வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். ஆரம்பாக்கத்தில்…
திண்டுக்கல் இன்று 2 ஆம் நாளாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்று அமலாக்கத்துறையினர் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அதிரடி சோதனை…