மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி…. வீடியோ
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி…
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி…
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது “ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை…
டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜே.பி.நட்டா மத்திய அமைச்சல் எல்.முருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின்…
டில்லி தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு. போட்டியிடுகிறார். நேற்று…
ஜெயப்பூர்: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஜெய்ப்பூரில் இன்று வேட்புமனு…
டில்லி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் நிராகரித்துள்ளனர். வரும் 22 ஆம் தேதி உத்தரப்…
ஐதராபாத் இன்று தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.. நடந்து முடிந்த தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில்…
டில்லி பாஜகவின் நிர்ப்பந்தத்தால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். அமலாக்கத்துறை யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான…
டில்லி அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ரூ.751 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு…
டில்லி டில்லி நகரில் காசு மாசு அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி சோனியா காந்தி ஜெய்ப்பூர் செல்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போய்ஹு தலைநகர் டில்லியில்…