Tag: தமிழகஅரசு

மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில் மனு தாக்கல்…

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும்…

தமிழகஅரசு ‘வாகன பெர்மிட்’ கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு! ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் உயரும் அபாயம்…

சென்னை: தமிழகஅரசு வாகன பெர்மிட் கட்டணத்தை பலமடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ கட்டணங்கள் மேலும் உயரும்…

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக திண்டுக்கல் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதி அறிவிப்பு…

சென்னை: திண்டுக்கல் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல்…

தமிழகத்தில் 4 மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 4 மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 10லட்சத்துக்கும் அதிகமான…

முறைகேடாக சிறுமியிடம் கருமுட்டை திருட்டு: தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: தனியார் கருத்தரிப்பு நிறுவனங்களில் முறைகேடாக சிறுமியிடம் கருமுட்டை திருட்டு நடந்துள்ள விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளநிலையில், தமிழகத்தில் இனப்பெருக்க தொழில்நுட்ப விதிமுறைகள் சட்டத்தை அமல்படுத்த 5 பேர்…

5வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் திட்டம் அமல்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் திட்டம் வழங்கும் திட்டம் உடனே அமலுக்கு வருவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.…

முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…

மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம்…

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது,…

டிஜிலாக்கர் மூலம் மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை நகல்களை பெறலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் இனிமேல் மின்னணு முறையில் டிஜிலாக்கரில் இருந்து ஓட்டுநர் உரிமம் , குடும்ப அட்டை உள்பட பல அடையாள அட்டை களின் நகல்கலைப் பெறலாம் என…

பொதுஇடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை அகற்றுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு…