Tag: தமிழகத்தில்

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன என்று வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பெருமிதம் தெரிவித்துள்ளார். காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி,…

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராகவும், விஜயா ராணி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளனர். ரமேஷ் சந்த்…

தமிழகத்தில் அங்கீகாகரத்தை இழக்க உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள்

சென்னை: பயோமெட்ரிக் வருகைப்பதிவு உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் பணியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி…

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர் நலன், விளையாட்டு வளச்சித்துறை கூடுதல் தலைமை செயலராக…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு…

தமிழகத்தில் அரசியல் விளையாட்டு எடுபடாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் அரசியல் விளையாட்டு எடுபடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல்…

தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்

சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. மீன்கள் இனப்பெருக்கம், கடல் வளம் காத்திட கோடை காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன்…

தமிழகத்தில் பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தடுப்பூசி முகாமை…

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில…