Tag: தமிழக அரசு அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகை: நாளை தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை அறிவிப்பு…

சென்னை: நாளை (ஏப்ரல் 11ஆம் தேதி) தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்து உள்ளது. நடப்பு ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பினை…

பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிக்கான அறிவிப்பு வெளியீடு… பரிதவிக்கும் மக்கள்…

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அந்த பகுதியில் உள்ள சுமார் 13 கிராமங்களை காலி செய்கிறது. இதற்கான நில எடுப்பு பணிக்கான உத்தரவு…

5ந்தேதி ரேஷன் கடைகள் இயங்கும்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 5ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை, வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்…

நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: நவம்பர் மாதம் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த…

திருச்செந்தூர் அருகே குலசையில் விண்வெளிப் பூங்கா! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

குலசேகரப்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டிணத்தில், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதனருகே விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக…

அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மட்டுமின்றி தனியார்கள் மூலமும் ஏராளமான காப்பகங்கள்…

அஜித், விஜய் திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகள் ரத்து! தமிழக அரசு அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி…

சென்னை: பொங்கலுக்கு வெளியாக உள்ள, விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி கிடையாது( என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது…

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணை தொகை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: அறநிலையத்துறையின் பணியாற்றும், கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி…