Tag: தமிழக சட்டசபை

ஒரே நாளில் 13 மசோதாக்களை நிறைவேற்றிய தமிழக சட்டசபை

சென்னை இன்று ஒரே நாளில் தமிழக சட்டசபையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளாகும், சட்டசபையில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட்…

இன்று தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

சென்னை இன்று தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது ஆண்டுதோறும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான…

நாளை பட்ஜெட்: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று பதில் அளிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இனறு ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று தலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார். அவர் என்ன பேசப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

ஒரே நாடு, ஒரே தேர்தலை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்! பாஜக எம்எல்ஏ வானதி சட்டப்பேரவையில் தகவல்..

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலை கருணாநிதி வலியுறுத்தி உள்ளார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரே…

சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறை செய்ய எதிர்க்கும் தீர்மானம் தாக்கல்

சென்னை இன்று சட்டசபையில் தொகுதி மறுவரையறை செய்வதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்…

இன்று  தமிழக சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்

சென்னை தமிழக சட்டசபையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. நேற்று முன் தினம் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான…

கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவம் என்றும், அவை அவை குறிப்பில் இடம்பெறாது என்றும், ஆளுநர் மரபை மீறியது சரியல்ல என்றும் சபாநாயகர்…

தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறை: ஆளுநர் உரை புறக்கணிப்பு – சபாநாயகர் விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை முழுவதையும் வாசிக்காமல் ஆளுநர் என்.ரவி புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பேரவையின்…

ஆளுநர் உரையை புறக்கணித்த ஆர்.என்.ரவி – உரையை வாசிக்கும் சபாநாயகர்!

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், உரையை ஆளுநர் வாசித்து வருகிறார். இது தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையதாக நடைபெற்றுள்ளது. இன்று…

காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும்! தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். காவிரி உரிமையை காப்பத்தில் திமுக உறுதியுடன்…