Tag: தமிழ் நாடு

பத்திரிகை டாட் காம் இதழின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையஇதழ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

அ.தி.மு.க. உடையும்! : சுப்பிரமணிய சுவாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும் என்று சுப்பரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.…

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு

சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…

அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி

சென்னை: கல்கி பகவான். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில்…

முதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார் 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க…

முதல்வர் சிகிச்சை பெறும் ஒளிப்படத்தை வெளியிட வற்புறுத்தக்கூடாது! : திருநாவுக்கரசர்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால், அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும் ன்றெல்லாம் வற்புறுத்த வேண்டியதில்லை என்று தமிழக…

தமிழ்நாட்டு நிர்வாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும்!: கருணாநிதி கோரிக்கை

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “வதந்திகளை தடுக்க…

தனியே தன்னந்தனியே…! த.மா.கா. தனித்து போட்டி

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும்…

இஸ்லாமியர்களைக் கொல்ல முகநூலில் பணம் வசூலித்த இந்துத்துவ பிரமுகர் எஸ்கேப்

சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், “அகில இந்தி இந்து மகா…