Tag: தீர்ப்பு

வரும் 15 ஆம் தேதி  செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு

சென்னை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய வழக்கில் வரும் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்…

21 ஆண்டுகள் கழித்து இன்று வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் தீர்ப்பு

சென்னை சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. கட்ந்த 1992 ஆம் வருடம் ஜூன்…

மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்

டில்லி ஒருவரின் மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர்…

அரசு தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டாலும் தீர்ப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளில் அரசுத் தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டாலும் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நடைபெற்று…

முன் தேதியிட்டு பத்திரப்பதிவு சட்டத்திருத்தம் அமல் : உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளாது. கடந்த 2022 ஆம் வருடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து…

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மசோதா : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வருவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் அத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியரசுத் தலைவர்…

செந்தில் பாலாஜி கைது சரியானது : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது எனத் தீர்ப்பு அளித்துள்ளார். அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்…

மீண்டும் ராகுல் காந்தி எம் பி ஆவாரா? : இன்று தீர்ப்பு

காந்திநகர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்…

இன்று செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்களில் தீர்ப்பு

சென்னை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப் பட்ட…

இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : மாடுபிடி இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : வீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சி

மதுரை உச்சநீதிமன்றம் அளித்த ஜல்லிக்கட்டு தடை ரத்து தீர்ப்பை மதுரை மாவட்ட மாடுபிடி வீரர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் வரவேற்றுள்ளன கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்…