Tag: தேர்தல் பத்திரங்கள்

தேர்தல் பத்திரம் விவகாரம்: எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியது தொடர்பாக பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் பார்கவுன்சில்…

நிறுவனங்கள் லாபத்தை விட அதிக அளவில் பாஜகவுக்கு நன்கொடை : கார்த்தி சிதம்பரம்

சென்னை ஒரு சில நிறுவனங்கள் தங்கள் லாபத்தை விட அதிக அளவில் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ள்தாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு…

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிய பாஜக : திருமாவளவன் கண்டனம்

சென்னை கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியதாக பாஜகவுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், “கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி நன்கொடை…

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஜம்மு ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தனிநபர்கள்,…

தேர்தல் பத்திரங்கள் வாங்கியோர் பெயர்களை வெளியிட விரும்பாத பாஜக : கார்கே

போபால் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட பாஜக விரும்பவில்லை என கார்கே கூறி உள்ளார். கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதற்குத் தடை விதித்த…

தேர்தல் பத்திர விவரம் அளிக்கக் கால அவகாசமா? : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக் கால அவகாசம் கோரியதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தேர்தல் பத்திரம் செல்லாது என…

புறவாசல் வழியாக பணத்தை வாரி குவிக்க மோடி அரசால் கொண்டு வரப்பட்டது! ‘தேர்தல் பத்திரம்’ என்றால் என்ன?

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…

‘தேர்தல் பத்திர திட்டம்’ ரத்து – இது, அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவது குறித்து தகவல் அறிய மக்களுக்கு உரிமை இல்லை! மத்தியஅரசு தகவல்

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலமாக, அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய, மக்களுக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.…