விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களால் போக்குவரத்து நெரிசல்
சென்னை தொடர் விடுமுறையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு விடுமுறை, வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை எனத்…