Tag: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின்போது, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று மீண்டும் நடைபெறுகிறது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் நீக்கம்!

சென்னை: கடந்த மாதம் (பிப்ரவரி) நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து திமுக…

விடுபட்ட 62 பதவிகளுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட 62 பதவி களுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல்…

குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் சுரேஷ் ராஜன் மாற்றம், பூந்தமல்லி நகரச்செயலாளர் நீக்கம்! திமுக தலைமை அதிரடி

சென்னை: குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுபோல, பூந்தமல்லி நகரச்செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

புதுக்கோட்டையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக – திமுக இடையே மோதல் – கல்வீச்சு – போலீஸ் தடியடி…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிமுக – திமுக இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு நடைபெற்றது. இதையடுத்து…

ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக…

சென்னை: மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு…

சென்னை உள்பட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு!

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர். சென்னையில், மாநகராட்சி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்பு! மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 4ந்தேதி மேயர், துணைமேயர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவு கணக்கை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…

நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்டி தழுவிய காட்சி! வீடியோ

சென்னை: ஜாமின் மனு மீதான விசாரணைக்காக நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் அதிமுக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கட்டி தழுவி வரவேற்றனர். இது தொடர்பான…