மீனவர்களுக்கு சிறை: ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி!
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். இதனால்…