Tag: பணமோசடி வழக்கு

நில முறைகேடு: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்?

ராஞ்சி: நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை…

அமலாக்கத்துறையில் ஆஜராகாத திமுக எம்.பி. கதிர் ஆனந்த்! மீண்டும் சம்மன்?

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 28ந்தேதி விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை ஆஜராகாத நிலை யில், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை…

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம்…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நீதிமன்றம்…

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார்: தமிழ்நாடு காவல்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

டெல்லி: செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக, கூடுதல் அவகாசம் கோரிய தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழக டிஜிபி, உள்துறை செயலர்…

மதுபானக் கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியா மீதான நீதிமன்ற காவல் ஏப்ரல் 5ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி: மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5ந்தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு…

ஊழல் வழக்கு; மலேசிய முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது!

கோலாலம்பூர்: ஊழல் வழக்கு காரணமாக மலேசியா முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்…