Tag: பயணிகள்

இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

சென்னை இன்றும் கிளாமாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.…

அயோத்திக்கு விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு :  பயணிகள் கடும்  அதிர்ச்சி

சென்னை சென்னை – அயோத்தி விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேச மாநிலம்…

வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் : பயணிகள் அவதி

சென்னை ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாகத்…

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்குத் தடை : அமைச்சர் அறிவுறுத்தல் 

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக்…

ஜப்பான் விமானத்தில் தீ : எமர்ஜென்சி ஸ்லைடு வழியாக வெளியேறிய பயணிகள்

டோக்கியோ ஜப்பானில் விமானத்தில் தீ பிடித்த நிலையில் எமெர்ஜென்சி ஸ்லைடு வழியாகப் பயணிகள் வெளியேறி உள்ளனர் . இன்று ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா…

பயங்கர தீ விபத்தால் மும்பை ரயில் நிலைய பயணிகள் வெளியேற்றம்

மும்பை மும்பையில் உள்ள லோகமான்ய திலக் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் லோகமான்ய திலக் ரயில் நிலையம் உள்ளது. இந்த…

பஞ்சாபில் சிறப்பு ரயில் ரத்து : பயணிகள் கல் வீசி ஆர்ப்பாட்டம்

சிர்ஹிந்த் திடீரென சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பஞ்சாபில் பயணிகள் ரயில் நிலையத்தில் கல் வீசி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பல்வேறு…

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சென்னை  மற்றும் புறநகர்ப் பகுதிகள்

சென்னை தீபாவளியை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளை தீபாவளி பண்டிகை நாளை…

ஜோலார்ப்பேட்டை அருகே ரயிலில் திடீர் புகை : பயணிகள் பீதி

ஜோலர்ப்பேட்டை ர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்ப்பேட்டை அருகே வரும் போது திடீர் எனப் புகை வந்ததால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். தினமும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…

குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

தென்காசி: குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில், இந்த வருடம்…