Tag: பிரதமர்

கார்கே பிரதமராவதை காங்கிரஸ் ஏற்குமா : தேவேகவுடா கேள்வி

டில்லி காங்கிரஸ் கட்சி கார்கே பிரதமராவதை ஏற்றுக் கொள்ளுமா என தேவேகவுடா கேட்டுள்ளார். மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின்…

நாளை பிரதமர் திறந்து வைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்

நாசிக் நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை…

பிரதமரிடம் ரூ.12659 கோடி நிதி உதவி கோரும் தமிழக முதல்வர்

டில்லி வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு பணிக்காக பிரதமர் மோடியிடம் ரூ.12659 கோடி நிதி உதவிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு க…

பிரதமரிடம் ரூ. 5000 கோடி புயல் இடைக்கால நிவாரணம் கோரும் தமிழக முதல்வர்

சென்னை மிக்ஜம் புயல் இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தின் வட…

மேல் மருவத்தூர் அடிகளார் மறைவுக்கு பிரதமர், முதல்வர் இரங்கல் : அரசு மரியாதையுடன் அடக்கம்

மேல் மருவத்தூர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி…

இன்று வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை

டில்லி இன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் என்பதால் அவர் நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர் கடந்த…

பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு நிவராண நிதி

கிருஷ்ணகிரி: பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலையும் நிவாரணமும் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி…

நீண்டநாட்கள் பதவியில் இருந்த கம்போடிய பிரதமர் ராஜினாமா

புனோம்பென் கம்போடியாவில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹுன் சென் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில்…

பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம்…

மணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்- மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: மணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் ‛இந்தியா’…