அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 5வது நாளாக தொடர்கிறது..
சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன், நேற்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை…