பங்குனி உத்திரம் – பவுர்ணமி: சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி
விருதுநகர்: பங்குனி உத்திரம் மற்றும் பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருதுநகர்…