Tag: பௌர்ணமி

பங்குனி உத்திரம் – பவுர்ணமி: சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி

விருதுநகர்: பங்குனி உத்திரம் மற்றும் பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருதுநகர்…

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள்…