தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: சமூகநீதியை செயலில் காட்ட சிறந்த வழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…