Tag: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

காவல் துறையை வைத்து மிரட்டுகின்றனர்! நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு – அமைச்சர் பதில்

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, தமிழக கோயில்களில் அன்னதானம் மற்றும் எல்ஈடிகள் வைத்துத் திரையிட முயற்சி செய்தால் காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

தமிழ்நாடு வெள்ள சேதம்: மத்திய அமைச்சர் நிர்மலாவிடம் 72பக்க மனுவை அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க மனுவை அளித்தார்.…

கோவில் சொத்துக்களை திருடுவதாக மத்திய அமைச்சர் அவதூறு பரப்புகிறார்! சேகர்பாபு

சென்னை: கோவில் சொத்துக்களை திருடுவதாக மத்திய அமைச்சர் அறநிலையத்துறை மிது அவதூறு பரப்புகிறார் என தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை…

தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியஅமைச்சரை சந்தித்தனர்! வானதி சீனிவாசன்

கோவை: தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். மாநில பாஜக தலைவராக அண்ணாமலை…

மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு!

கோவை: கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில், சில அதிமுக எம்எல்ஏக்களும் இன்று சந்தித்து பேசினர். பாஜக…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தமிழக அரசே காரணம்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் குற்றச்சாட்டு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தி.மு.க அரசே காரணம் என நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறினார். அப்போது, “பொய் பொய், மதுரை…

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு: ஸ்ரீவைகுண்டம் அருகே அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன்….

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுர் பகுதியில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கிடைக்கும் பொருட்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க…