Tag: மத்திய அமைச்சர்

நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்தார் : சித்தரா மையா

பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்ததாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். மத்திய அரசு வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கவில்லை…

மத்திய இணையமைச்சர் மீது மதுரையில் வழக்குப் பதிவு : தேர்தல் ஆணையத்தில் புகார் 

மதுரை மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப் பதியப்பட்டு ள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிபரப்பியதால் கடையின்…

பாஜக கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா

பாட்னா பாஜக – சிராக் பாஸ்வான் கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்…

இந்தியக் குடியுரிமை பெறாத சாந்தனு தாக்குருக்கு அமைச்சர் பதவி : எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் இந்தியக் குடியுரிமை பெறாதவர் என்பதால் எதிர்க்கட்சிகள் கடு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அமைச்சர்

பெங்களூரு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசை…

மக்களவையில் திமுக எம் பி யை பேச விடாமல் மத்திய அமைச்சர் குறுக்கீடு

டில்லி மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவைப் பேச விடாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளது : மத்திய அமைச்சர்

டில்லி மத்திய அமைச்சர் மேக்வால் பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுச் சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும்…

இன்னும் ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் : மத்திய அமைச்சர் உறுதி

கொல்கத்தா இன்னும் ஒரு வரத்தில் நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வரை…

புதிய வகை கொரோனா அதிகரிப்பு : மத்திய அமைச்சர் எச்சரிக்கை

டில்ளி புதிய வகை கொரோனா இந்தியாவில் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர்மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து, உலகையே ஆட்டிப்படைக்கத்…