Tag: மேட்டூர் அணை

சம்பா சாகுபடி: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சிக்கனராக தண்ணீரை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.…

நீர் வரத்து அதிகரிப்பு: 65அடியை எட்டியது மேட்டூர் அணை…

சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம்…

60.74 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 60.74 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து…

வினாடிக்கு 7563 கன அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர் வரத்து

மேட்டூர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7563 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின்…

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு…

காவிரியில் தண்ணீர் வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு …

தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 16,000 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6வது நாளாக…

மேட்டூரில் இருந்து பாசன நீர் திறப்பு அளவு அதிகரிப்பு

மேட்டூர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இந்த ஆண்டு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும்…

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு 7000 கனஅடி ஆக உயர்வு…

ஒகனேக்கல்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 11மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 7ஆயிரம் கனநீர்…