Tag: விவசாயிகள் போராட்டம்

15நாள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்! டெல்லி எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு…

டெல்லி: விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டம் சுமார் இரண்டு வாரம் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி டெல்லி எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு…

விவசாயிகள் போராட்டம் வரும் 29ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு…

டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து, காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 காவல்துறையினர் உள்பட ஒரு விவசாயியும் பலியான நிலையில், பலர் காயமடைந்தனர்.…

பஞ்சாப் அரசு  போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம்

சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்குப் பஞ்சாப் அரசு ரூ, 1 கோடி நிவாரணம் அளிக்கிறது. கடந்த 13 ஆம் தேதி விவசாயிகள் டில்லியை…

போராடும் விவசாயிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது! அரியானா மாநில காவல்துறை அறிவிப்பு…

ஷம்பு: டெல்லி சலோ பேரணியை நடத்தி வரும் விவசாயிகள், அரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாயிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அரியானா மாநில…

மார்ச் 14-ந்தேதி மகா பஞ்சாயத்து! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த மாநில எஎல்லையில் முற்றுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், மார்ச் 14ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து நடைபெறும் என…

விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன் – விவசாயிகளின் குறைகளை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது! பிரதமா் மோடி பதிவு

டெல்லி: விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன், விவசாயிகளின் ஒவ்வொரு குறைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியை…

விவசாயிகள் போராட்டத்தில் ஒரு விவசாயி உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததால் ராகுல் காந்தி.மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம்…

டெல்லியை நோக்கி ஜேசிபி உள்பட ஆயுதங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் எல்லையில் கைது!

டெல்லி: டெல்லியை முற்றுகையிட ஜேபி உள்பட தடைகளை உடைத்தெறியும் ஆயுதங்களுடன் மீண்டும் புறப்பட்ட விவசாயிகள் அரியாணா எல்லையில் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. வேளாண்…

டெல்லி சலோ: 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவிப்பு…

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு நடத்திய 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா…

டெல்லி எல்லையில் 5வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்…. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் காயம்…

டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவிவசாயிகள் போராட்டம் இன்று 5வது நாளாக…