Tag: விவசாயிகள்

வரும் 10 ஆம் தேதி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

டில்லி வரும் 10 ஆம் தேதி அன்று டில்லி நோக்கி செல்லும் பேரணியில் ரயில் மறியல் செய்ய உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாய சங்கத்தினர் விவசாய கடன்…

விவசாயிகளை 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

டில்லி போராட்டத்துக்குத் தயாராகும் விவசாயிகளை மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட…

விவசாயிகள் 4 ஆம் சுற்றுப் பேச்சு வார்த்தை தோல்வியால் போராட்டத்துக்கு ஆயத்தம்

டில்லி மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 4 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன்…

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது : காங்கிரஸ் புகார்

டில்லி மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. டில்லி எல்லையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி,…

டில்லிக்குச் செல்லும் விவசாயிகளைக் கைது செய்யும் காவல்துறை

டில்லி போராட்டத்தில் கலந்து கொள்ள டில்லி வரும் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி…

தமிழக விவசாயிகளுக்கு ரூ.1600 கோடி வட்டியில்லாக் கடன்

சென்னை தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1660 கோடி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை…

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது : அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் எ வ வேலு விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு…

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து பாஜக போராட்டம்

திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது. தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா…

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில்…

கோவையில் விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம்

சுல்தான் பேட்டை, கோயம்புத்தூர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு…