Tag: 3

அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும்

சென்னை: அடுத்த 3 மாதங்களில் வெயிலின் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரையில் கடும்…

ராணிப்பேட்டை அருகே கிரேன் விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்ததில் பிளஸ் டூ மாணவர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கைக்குழந்தை…

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின்…

16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், டெங்கு…

3 நாள் பயணமாக, இன்று கோவை செல்கிறார் முதல்வர்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக, இன்று இரவு கோவை செல்கிறார். சென்னையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு, விமானத்தில் கோவை…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம்…

மாநிலங்களவை தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது. ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டது. 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு’பசுமை முதன்மையாளர்’விருதுகள் வழங்கப்பட்டது.…