Tag: a

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு…

கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை…

உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது…

தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலாமாக மாற்றுவதே முதலமைச்சரின் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே 31–ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக…

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது ஐபிஎல் இறுதி போட்டி

அகமதாபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…

முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சென்னை: முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி…

ஜூன் 3 முதல் சென்னையில் மலர் கண்காட்சி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: ஜூன் 3ல் சென்னையில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்…

ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டான நிலையில் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

அக்னிதீர்த்த கடல் திடீரென 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்ராயர் சத்திரம்,…

ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக…