Tag: Adani

பிரதமர் மோடி தான் அதானியின் மூலதனம் : ராகுல் காந்தி

கோட்டா பிரதமர் மோடி தான் அதானியின் மூலதனம் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கறி உள்ளார் மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல்…

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் : நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் முறையீடு

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதை அடுத்து…

அதானி குழுமம் நிலக்கரியின் மதிப்பை பலமடங்கு உயர்த்திக்காட்டி இந்திய மக்கள் தலையில் மிளகாய் அரைத்துவருவது அம்பலம்…

இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யும் போது 1.9 மில்லியன் டாலர் என்று மதிப்புக்காட்டப்பட்ட நிலக்கரி கடல் மார்க்கமாக இந்தியா வந்து இறங்கியதும் அதன் இறக்குமதி மதிப்பு 4.3…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது இந்திய ஒளிபரப்பு உரிமையை விற்க முடிவெடுத்துள்ளது

அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது நிறுவனத்தை வாங்கும் திறன் படைத்த இந்திய நிறுவனங்களுடன் இதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக, சன் நெட்ஒர்க்…

அதானி குழும முதலீடுகள் குறித்து ராகுல் காந்தி சரமாரி கேள்வி

டில்லி பிரதமர் மோடி அதானி குழுமத்துக்கு அதிக சலுகை காட்டுவதாக் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதானி…

அதானிக்கு மோடி அளித்த பரிசு தாராவி மேம்பாட்டுத் திட்டம் : காங்கிரஸ் கண்டனம்

மும்பை அதானிக்கு தாராவி மேம்பாட்டுத் திட்டத்தைப் பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை…

அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா என்று அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை எதிரொலி… அதானி பங்குகள் சரிவு…

இந்திய முதலீட்டாளர்களை கவர தனது நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக உயர்த்திகாட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் மீது ஹிண்டன்பெர்க் குற்றம் சுமத்தியது. இதுகுறித்து இந்திய…

அதானி நிறுவனம் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை… உச்ச நீதிமன்றத்தில் SEBI தகவல்

அதானி நிறுவனம் குறித்து விசாரணை நடைபெறுவதாக நிதித் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய நிலையில் அப்படி ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் SEBI தெரிவித்துள்ளது. பங்கு வர்த்தகத்தில்…

அதானி நிறுவன மோசடி விரிவான விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை… முதல்கட்ட விசாரணையில் மோசடியை உறுதிசெய்தது செபி

பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம்…

அதானி குழும நிறுவனங்களில் ரூ. 620 கோடி கடன்பெற்று… அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல்…

அதானி குழுமத்திற்குச் சொந்தமான 4 நிறுவனங்களில் இருந்து ரூ. 620 கோடி கடன் வாங்கி அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ. 608 கோடி கடன் வழங்கியதில் விதிமீறல்…