Tag: After

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டம்

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.…

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளின்…

மாநிலங்களவை தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது. ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு…

ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

அபாடான்: ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அபாடானில் உள்ள 10 அடுக்கு…

உலகச் சந்தையில் கோதுமை விலை அதிகரிப்பு

புதுடெல்லி: கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள்…

நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு

நெல்லை: நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், 47 மணிநேர போராட்டத்திற்குப் பின் 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள…

குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு

சென்னை: குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக…

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி – ராகுல் காந்தி

வாரங்கல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம்,…

shawarma சாப்பிட்ட கேரள பள்ளி மாணவி உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம்…