என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடிமையாகிவிட்டார் அன்புமணி ராமதாஸ்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அடிமையாகிவிட்டார்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார். என்எல்சி விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி விவசாய நிலங்கள் பாழடிக்கப்பட்டு…