மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை…
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதை தடை செய்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.…