“அப்ரூவராக மாறிய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியுமா ?” டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில்…