Tag: as

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு…

உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது…

ஜூன் 13ல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்

சென்னை: ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளும்,…

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்ட…

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

ஜி ஸ்கொயர் வழக்கு: ஆணையர் கண்ணன் மாற்றம்

சென்னை: ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன்…

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை பிரியங்காவிடம் ஒப்படைக்க தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸின் தலைமையை பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிந்தன் அமர்வில் சில தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸின் சிந்தன் அமர்வு கூட்டம்…

உதய்பூர் சிந்தன் ஷிவிரில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

உதய்பூர்: ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டுமென உதய்பூர் சிந்தன் ஷிவிரில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார். வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைப்பது குறித்தும், பாஜகவுக்கு…

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 44-வது செஸ்…

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா…