புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சுடுமண்ணால் ஆன திருவள்ளுவர் சிலை
புதுச்சேரி: சித்திரை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுடுமண்ணாலான திருவள்ளுவர் சிலையை நிறுவி…
புதுச்சேரி: சித்திரை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுடுமண்ணாலான திருவள்ளுவர் சிலையை நிறுவி…
பஞ்சாப்: பஞ்சாப் நகரத்தைச் சேர்ந்த 105 வயதான கர்தார் கவுர், தனது 80 வயதான மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன்…
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஸ்க்ராபார்ட்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம் நகரத்தின் துவாடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு…
சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர்…
சென்னை: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல்…
கோவை: கோவை டவுன்ஹால் அருகே இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என கடைகள் மீது…
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ‘மாநகரம்’,…
ராமேஸ்வரம்: அரசியலை விட்டு விலகி விட்டதாக கூறி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற…
புதுடெல்லி விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 124 நாட்களாக காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகள், ஹோலி பண்டிகையான இன்று,…
புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100…
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வர் பழனிசாமி மோடி, அமித்ஷா காலில் விழுவது தமிழ்நாட்டுக்கே அவமானம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்…