வங்கக்கடலில் வலுபெற்ற தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது! தனியார் வானிலை ஆய்வாளர் கூறுவது என்ன?
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்…