இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக் கொண்ட பி பி சி
டில்லி இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்,…
டில்லி இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்,…
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குஜராத் கலவரம் குறித்த ஆவண படத்தை வெளியிட்டு…
பஞ்சாபில் காலிஸ்தானி ஆதரவுக் குழுக்களுக்கு எதிராக நடந்து வரும் காவல்துறையின் அடக்குமுறைக்கு மத்தியில், பிபிசி பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது குறித்து பிபிசி…
டெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
புதுடெல்லி: பிபிசி ஆவணப்படம் நீக்க உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய…
குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து “India: The Modi Question” என்ற டாக்குமெண்டரி படத்தை பி.பி.சி. செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. மோடி முதல்வராக…