சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா…