Tag: by

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது – 75% வாக்குகள் பதிவு: தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் 75 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் கூறினார்.…

இடைத்தேர்தல் வேட்புமனுகளை வாபஸ் பெற இன்று கடைசி நாள்

ஈரோடு: இடைத்தேர்தல் வேட்புமனுகளை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக…

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு…

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு…

பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

சென்னை: பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று மாலை…

மேயர் பிரியா தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி கூட்டம்

சென்னை: மேயர் பிரியா தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் முதல் சொத்துவரியை உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. குறைந்த…

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது ஐபிஎல் இறுதி போட்டி

அகமதாபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…

ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

மும்பை: ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதி…

ஐபிஎல் 2020: கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது லக்னோ

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த…