இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது – 75% வாக்குகள் பதிவு: தேர்தல் அலுவலர் தகவல்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் 75 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் கூறினார்.…