“ஒன்றிய அரசு” என மாற்றக் கோரிய மனு தள்ளுபடி! டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை,…
டெல்லி: உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை,…
சென்னை: ஏழைகளுக்கான உணவுத் திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது இந்திய மக்களுக்கு அளிக்கும்…
சென்னை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை…
டெல்லி: 2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு…
டெல்லி: தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பரிதமர் மோடியை…
டெல்லி: இந்தியாவில் கடன்வாங்கிவிட்டு, வெளிநாடு தப்பிய பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக…
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28…
டெல்லி: நாடு முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகையை மத்திய அரசு திடீரென அதிகரித்து உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…
சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள் என மத்தியஅரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் 22 பேர்…
டெல்லி: கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும், இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம்…