Tag: Chandrayaan

நிலவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு உறக்கத்திற்கு சென்றது பிரக்யான் ரோவர்… நிலவுக்கான இந்திய தூதராக அங்கு இருக்கும்…

நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில்…

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது : இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர்…

லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர்… இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ

சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை குறித்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 23 ம் தேதி மாலை 6:04…

சந்திரயான்-4 LUPEX திட்டத்திற்கு இந்தியாவுடன் கைகோர்க்கிறது ஜப்பான்…

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியுடன், ISRO மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) இணைந்து 2026 இல் LUPEX (சந்திராயன்-4) ஐ விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்த…

ஒடிசாவில் சந்திரயான் என பெயரிடப்பட்ட 4 குழந்தைகள்

புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் 4 குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந்திரயான்-௩ விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது.…

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்…

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து நாசா உள்ளிட்ட உலகின் முக்கிய அமைப்புகளும் தலைவர்களும் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து…

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்… விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியது…

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இஸ்ரோ திட்டமிட்டபடி…

பெரும் சவாலுக்கு இடையே நிலவின் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே இறங்க தயாரானது விக்ரம் லேண்டர்…

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய அனுப்பிய சந்திரயான் -3 விண்கலனில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது. 6:04…

சந்திரயான் 3 நாளை தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைக்கத் திட்டம்…

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லாண்டர் ஆய்வுக் களம் இந்திய நேரப்படி நாளை மாலை 6:04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க தேவையான நடவடிக்கைகள்…

சந்திரயான்-3 தவிர நிலவை வட்டமிடும் ஏராளாமான விண்கலங்கள்… விண்வெளி ஆய்வில் நிலவுக்கு முக்கிய இடம்..

சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது.…