Tag: chennai high court

பாலியல் தொல்லை விவகாரம்: சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் . 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ், தனது சிறை தண்டனை உத்தரவை…

சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் காரசார வாதம்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது அல்ல, தீர்ப்பு சரிதான் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறி ஞர்கள் வாதம்…

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல்!

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்…

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் வழக்கு! விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

சென்னை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் வழக்கின் தீர்ப்பு வழங்கலாம் என விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய அவரது மனுவை உயர்நீதிமன்றம்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: ஸ்னோலினின் தாய் வழக்கு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி சைலேஸ்குமார் யாதவ் உள்பட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய கோரி, கொடூரமான முறையில்…

சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 ;லட்சம் அபராதம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதித்துள்ளது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து…

அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் தோ்தல் வெற்றி செல்லும்! உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் தோ்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற…

தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு ? அதிமுக-வுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தற்கொலை – காவல்துறை விசாரணை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் கிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தனியார் வாகனங்களில் அரசு முத்திரை இருந்தால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு

சென்னை: தனியார் வாகனங்களில் அரசு முத்திரை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த…