சன்டிகர் மேயர் தேர்தல் : மண்டைக்கு மேல் இருந்த சிசிடிவி கேமராவை மறைக்க மறந்த தேர்தல் அதிகாரி… உச்சநீதிமன்றம் குட்டு
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வளக்கில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்…