Tag: Coimbatore

பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? திமுக எம்.பி. கேள்வி

பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? என்று திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

வரும் 15 ஆம் தேதி முதல் கோவை வழியாக திருப்பதிக்கு புதிய ரயில்

கோவை வரும் 15 ஆம் தேதி முதல் கோவை வழியாக திருப்பதிக்கு புதிய ரயில் சேவை தொடங்குகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருப்பதி-கொல்லம் இடையே…

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.…

திமுக கூட்டணியில் ஒரு சீட் உறுதி : கோவை அல்லது சென்னை மக்களவை தொகுதியில் கமலஹாசன் போட்டியிட வாய்ப்பு

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை திமுக துவக்கியுள்ளது. திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதைத்…

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு

கோவை தென் இந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் அரங்கம் இடிக்கப்படுகிறது. நமது நாட்டில் திரைப்படம் நுழைந்த காலத்தில், தென் இந்தியாவில் கோவையில் அதிக அளவில் ஸ்டூடியோ, திரையரங்கங்கள்…

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில்,  கொழுமம்,  கோயம்புத்தூர்

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும்…

தொழில்முனைவோருக்கு தாராளமாக கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறுவதை நம்பி ஏமாந்தவரால் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பு…

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமரன் குன்று,கோயமுத்தூர்

அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமரன் குன்று,கோயமுத்தூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன் குன்று என்னும் ஊரில் அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.…

கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது – தமிழக அரசு தகவல்

கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மற்றும் அங்குள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றிற்கு கட்டட முன் அனுமதியும், தடையில்லா சான்றிதழும் பெறவில்லை என தமிழக அரசு…

கோவையில் விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம்

சுல்தான் பேட்டை, கோயம்புத்தூர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு…