Tag: Covid

கொரோனா தடுப்பூசி… அனைத்து விதமான உருமாறிய கொரோனா வைரஸை சமாளிக்கக்கூடிய புதிய தடுப்பூசி IISc பெங்களூர் உருவாக்கியுள்ளது….

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துடை அனுப்பியுள்ள…

அனுமனுக்கு 5 டோஸ்… ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி… சாகாவரம் அருளிய மோடி அரசு…

CoWIN இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார்யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அனுமனுக்கு 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி…

சந்தைக்கு வந்த இந்தியர்களின் தரவுகள்… சந்தி சிரிக்கும் மத்திய அரசின் தரவு பாலிசி…

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட விஐபி-க்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. ப. சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், கனிமொழி,…

கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது : உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில்…

கொரோனா தொற்று வீட்டு தனிமைக்கு மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது

சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது. ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., –…

தமிழ்நாட்டில் இன்று 442 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 85…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 85, செங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 14 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 491 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 76…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 76, செங்கல்பட்டில் 29, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 494 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 75…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 75, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா…

தமிழ்நாட்டில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு… சேலம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு …

கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார், இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,035 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 512…