Tag: Edappadi palanisamy

நாங்கள் போட்ட பிச்சையில்தான் அன்புமணி எம்.பி.யானார்! எடப்பாடி பழனிச்சாமி காட்டமான விமர்சனம்…

விழுப்புரம் : நாங்கள் போட்ட பிச்சையில்தான் அன்புமணி எம்.பி.யானார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பிரசாரத்தின்போது, காட்டமாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்…

“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி

“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” உதயநிதி ஸ்டாலின் பேச்சு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மதுரையில் எய்ம்ஸ்…

‘போடு அருவாள’: மகளிருக்கு மாதம் ரூ.3000 உரிமைத்தொகை… அதிமுக தேர்தல் அறிக்கையில் அதகளம்….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.3000 உரிமை தொகை வழங்கப் படும் என அறிவித்துள்ளதுடன், மேலும் பல அறிவிப்புகளை…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் 10, 11 தேதிகளில் நேர்காணல்! அதிமுக அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர் காணல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு…

மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை! எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை…

கூவத்தூர் விவகாரம்: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவிடம் நஷ்ட ஈடு கேட்டு நடிகை திரிஷா நோட்டீஸ்…

சென்னை: நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சை பேச்சால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தான் மனவேதனை நடைத்துள்ளதாகவும் கூறியுள்ளதுடன், இதற்காக அவர்…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகர் அப்பாவு பதில்…

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் கேள்வி நேரம்…

கோடநாடு வழக்கு: தடையை நீக்கக் கோரி அமைச்சர் உதயநிதி தரப்பில் பதில் மனு

சென்னை: கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து, தடையை நீக்கக் கோரி உதயநிதி…

ஜனவரி 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: ஜனவரி 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நடப்பாண்டு, மே மாதத்தில் நாடாளுமன்ற…

டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…