Tag: Edappadi Palaniswami

கூட்டணியை முறித்தது 2கோடி தொண்டர்களின் உணர்வு – தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது! எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜகவுடன் கூட்டணியை முறித்தது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என கூறியதுடன், தொண்டர்கள் இல்லாமல் தலைவர்களை வைத்து கட்சி நடத்தமுடியாது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கு: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை உச்சநீதிமன்றத்தில்…

எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு…

நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி! உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி…

சென்னை: நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். எடப்பாடி…

ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெற…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் நாங்கதான் தலைமை! பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில்…

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தேசிய…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! வேட்புமனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.…

விவசாயிகளுக்கு 24மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளுக்கு தற்போது 12 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 24மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என எடப்பாடி…

“தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”  – ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது” என கூறிய எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும் என நம்பிக்கை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் 9ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக வேட்பாளராக எடப்பாடி ஆதரவு வேட்பாளர் தென்னரசு அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள்…