கூட்டணியை முறித்தது 2கோடி தொண்டர்களின் உணர்வு – தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது! எடப்பாடி பழனிசாமி
சென்னை: பாஜகவுடன் கூட்டணியை முறித்தது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என கூறியதுடன், தொண்டர்கள் இல்லாமல் தலைவர்களை வைத்து கட்சி நடத்தமுடியாது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார்…