நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக்? அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் துன்புறுத்தல்…
2023 டிசம்பர் மாதம் மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து ரசாயன புகை குண்டுகளை வீசிய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…