Tag: Enforcement Department inquiry

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று,…

அமலாக்கத்துறையில் ஆஜராகாத திமுக எம்.பி. கதிர் ஆனந்த்! மீண்டும் சம்மன்?

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 28ந்தேதி விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை ஆஜராகாத நிலை யில், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை…

திமுக துணை நிற்கும்: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் முதலமைச்சர் உறுதி…

சென்னை: அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணைக்கு ஆஜராகி நள்ளிரவில் வீடு திரும்பி அமைச்சர் பொன்முடியுடம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போனில் பேசினார். அப்போது, விசாரணை குறித்து…